கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர், கலாநிதி அல்ஹாஜ் MLAM. ஹிஸ்புழ்ழாஹ் அவர்களின் முயற்சியால் அல் அக்ஷா வடிவமைப்பில் கட்டி நிர்மாணிக்கப்பட்ட புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் தொழுகை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்ஷா அல்லாஹ் நாளை 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை சுபஹ் தொழுகையுடன் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளது.
அனைவரையும் சுபஹ் தொழுக்காக சமுகம் தருமாறு பள்ளிவாயல் நிர்வாகத்தினர் அன்புடன் அழைக்கின்றனர்.
புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலில் நாளைசுபஹ் தொழுகையுடன் தொழுகை ஆரம்பம்
Reviewed by Editor
on
February 01, 2020
Rating:
Reviewed by Editor
on
February 01, 2020
Rating:
