269 ஆக உயர்வு


கொழும்பு வாழைத்தோட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 269 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
269 ஆக உயர்வு 269 ஆக உயர்வு Reviewed by Editor on April 19, 2020 Rating: 5