321ஆக உயர்வடைந்துள்ளது


இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 321 ஆக உயர்ந்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இதுவரை இலங்கையில் 321 பேர் அடையாளம் காணப்பட்டும், 104 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன், 07பேர் மரணமடைந்துள்ளார்கள் என்று மேலும் அந்த சுகாதார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

321ஆக உயர்வடைந்துள்ளது 321ஆக உயர்வடைந்துள்ளது Reviewed by Editor on April 22, 2020 Rating: 5