இலங்கையில் மேலும் 22 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதன் அடிப்படையில், இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 915 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 382 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 915ஆக உயர்வடைந்துள்ளது
Reviewed by Editor
on
May 14, 2020
Rating:
