ஒரு தொகுதியினர் தாயகம் வந்தடைந்தனர்


கத்தார் தோஹாவிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் யுஎல் -218 மூலம் 268பேர் அடங்கிய இலங்கையர் குழுவுடன் இன்று (27) அதிகாலை 5.45 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.



ஒரு தொகுதியினர் தாயகம் வந்தடைந்தனர் ஒரு தொகுதியினர் தாயகம் வந்தடைந்தனர் Reviewed by Editor on May 27, 2020 Rating: 5