(றிஸ்வான் சாலிஹூ)
கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்திற்கான மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகராக சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எல்.எம்.லாபீர் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இவருக்கான பதவியுயர்வு கடிதத்தை கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர். அ.லதாகரன் அண்மையில் வழங்கி வைத்தார்.
இவர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் ஐ.எல்.எம்.ஜவாஹீர் அவர்களின் சகோதராவார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட மேற்பார்வை உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றார்
Reviewed by Editor
on
December 28, 2020
Rating:
