(றிஸ்வான் சாலிஹூ)
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பயணத்தில் சந்திவெளி-திகிலிவெட்டை பாலத்தினை நிர்மாணிக்கும் வேலையை ஆரம்பித்து வைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) முன்னெடுத்து வருகின்றார்.
இந்த திட்டத்தினை ஆரம்பிப்பது தொடர்பாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளருடன் இன்று (12) சனிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் கலந்துரையாடினார்.
சந்திவெளி-திகிலிவெட்டை பாலம் நிர்மாணிக்க ஏற்பாடு
Reviewed by Editor
on
December 12, 2020
Rating:
