தீ விபத்து தொடர்பில் விசாரிக்க குழு நியமனம்



இன்று (15) செவ்வாய்க்கிழமை மாலை உயர்நீதிமன்ற கட்டிட தொகுதியில் ஏற்பட்ட  தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக 3 சி.ஐ.டி. குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதி பொலிஸ் மாஅதிபருமான சட்டத்தரணி அஜித் ரோஹண தெரிவித்தார்.

தீ விபத்து தொடர்பில் விசாரிக்க குழு நியமனம் தீ விபத்து தொடர்பில் விசாரிக்க குழு நியமனம் Reviewed by Editor on December 15, 2020 Rating: 5