மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு வந்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உள்ளிட்ட 5 பேரை மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் குற்றச்சாட்டுக்களிலிருந்து இன்று (13) விடுவித்து விடுதலை செய்துள்ளது.
கொலை வழக்கில் இருந்து பிள்ளையான் விடுதலை!!!
Reviewed by Editor
on
January 13, 2021
Rating: