முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பமாகிறது

 



சுகாதார வழிமுறைகளைப் பேணி குர்ஆன் மத்ரசா , மக்தப், ஹிப்ழ் மத்ரசா, அஹதியா பாடசாலை ஆகிய முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் எதிர்வரும் 17.01.2021ஆம் திகதி முதல் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பமாகிறது முஸ்லிம் அறநெறிப் பாடசாலைகள் ஆரம்பமாகிறது Reviewed by Editor on January 08, 2021 Rating: 5