கல்முனை தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் காரியாலய திறப்பு விழா கல்முனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ரஸ்ஸாக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார், கௌரவ முஜிபுர் ரஹ்மான், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் பிரதி தவிசாளர் பொறியியலாளர் அப்துல் ரஹ்மான், சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஹசன் அலி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
கல்முனை தொகுதி காரியாலயம் திறந்து வைக்கப்பட்டது!!
Reviewed by Editor
on
February 17, 2021
Rating:
