(றிஸ்வான் சாலிஹூ)
இன்று (11) வியாழக்கிழமை தெரிவு செய்யப்பட்ட ஏறாவூர் நகர சபையின் புதிய தவிசாளருக்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) கெளரவ நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
புதிய தவிசாளருக்கு வாழ்த்து தெரிவித்த பிள்ளையான் எம்.பி
Reviewed by Editor
on
February 11, 2021
Rating:
