கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை உடன் அமுலாகும் வகையில் நீக்கப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
பயணத் தடை நீக்கப்படுவதாக அமைச்சு அறிவிப்பு!!
Reviewed by Editor
on
February 18, 2021
Rating: 5