வங்கிகளின் கிளைகள் மூடல்....


நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரம் காரணமாக மக்கள் வங்கியும் தேசிய சேமிப்பு வங்கியும் தங்கள் பல கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளன.

பதுளை  கெப்பிட்டிபொல, கொழும்பு, சொய்சாபுர, நாவல உட்பட 22 கிளைகளை இன்று (29) முதல் மூடவுள்ளதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது.

தேசிய சேமிப்பு வங்கி தெகிவளை, புறக்கோட்டைக் கிளைகள் உட்பட ஐந்து கிளைகளை மூடுவதாக அறிவித்துள்ளது.


நன்றி - தினக்குரல்

வங்கிகளின் கிளைகள் மூடல்.... வங்கிகளின் கிளைகள் மூடல்.... Reviewed by Editor on April 29, 2021 Rating: 5