நாட்டில் நேற்று (18) செவ்வாய்க்கிழமை கொரோனா தொற்றினால் மரணித்தவர்கள் எண்ணிக்கை 34 ஆக பதிவாகியுள்ளது.
அதன்படி நாட்டில் ஏற்பட்ட கொரோனா மரணங்களில் மொத்த எண்ணிக்கை 1,015 ஆக உயர்ந்துள்ளது.
அதிகப்படியான மரணங்கள் நேற்று பதிவு!
Reviewed by Editor
on
May 19, 2021
Rating:
