கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!!!


திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் கொரோனா சிகிச்சை நிலையம்  இன்று (12) வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ‌.சுகுணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை திறந்து வைத்தார்.

கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!!! கொரோனா சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு!!! Reviewed by Editor on August 12, 2021 Rating: 5