கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் கொவிட்டால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு, சுதேச வைத்திய முறையில் வைத்தியம் வழங்குவதற்கும், மக்களுக்கு உள்ளூர் மருந்துகளை வழங்குவதற்கும், நோயிலிருந்து விடுபட தேவையான மருந்துகளை பயன்படுத்தவும் அதனை ஊக்குவிப்பதற்கும் கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத பணிக்குழுவை நியமித்துள்ளார்.
இதனடிப்படையில், இப்பணிக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நிந்தவூர் மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் நபீல் அலியார் அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அவர்கள் நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுதேச மருத்துவ பணிக்குழு உறுப்பினராக டாக்டர் நபீல் அலியார் நியமனம்
Reviewed by Editor
on
September 17, 2021
Rating: