மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து

மதுபானசாலைகள் திறக்கப்பட அனுமதி வழங்கப்பட்டதாக வெளியான செய்தியை தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளுக்கு முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் நின்று கொண்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து மதுபானசாலைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டதையடுத்து Reviewed by Editor on September 17, 2021 Rating: 5