கிண்ணியாவிலிருந்து கல்முனை சென்ற வாகனம் விபத்து

மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை - கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ள நிலையில், வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.







கிண்ணியாவிலிருந்து கல்முனை சென்ற வாகனம் விபத்து கிண்ணியாவிலிருந்து கல்முனை சென்ற வாகனம் விபத்து Reviewed by Editor on September 20, 2021 Rating: 5