அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவா்களின் எண்ணக்கருவில் உருவான இரசாயன பசளையினை தவிர்த்து சேதனப் பசளையினை அமுல்படுத்தல் வேலைத் திட்டத்திற்கினங்க இன்று (04) சனிக்கிழமை பொத்துவில் பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் சேதனப் பசளை மேடை தயாரிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பொத்துவில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.பிர்னாஸ் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வு
Reviewed by Editor
on
September 04, 2021
Rating: