(சிப்னாஸ்)
இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக இன்று (06) புதன்கிழமை காலை வேளையில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பிரச்சினைகள் தொடர்பில் கண்டனப் பேரணி ஒன்றை அமைதியான முறையில் முன்னெடுக்கின்றார்கள்.
இன்று அகில இலங்கை ரீதியாக இச்சங்கத்தினால் தங்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கண்டனப் பேரணி நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றில் இடம்பெற்று வரும் கண்டனப் பேரணி
Reviewed by Admin Ceylon East
on
October 06, 2021
Rating: