மின்சார ஊழியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம்

கெரவலபிட்டிய மின் நிலைய பங்குகளை அமெரிக்காவுக்கு விற்பதை கண்டித்து மின்சாரசபை ஊழியர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் இன்று (29) நாடு பூராவும் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

அதனடிப்படையில், திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் அலுவலகத்தின் முன்னால் அவ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.








மின்சார ஊழியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் மின்சார ஊழியர்கள் திருகோணமலையில் ஆர்ப்பாட்டம் Reviewed by Editor on October 29, 2021 Rating: 5