இரசாயன உரங்கள் மற்றும் விவசாய இராசயானப் பொருள் பற்றாக்குறையை தொடர்ந்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும்நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர்.
காலபோக விதைப்பு தொடங்கியுள்ள நிலையில் உழவர்களின் உரப்பிரச்சினையை வெளிச்சமிட்டு காட்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் கிளிநொச்சி கண்டாவளை உள்ள தன் பூர்விக வயலை சம்பிரதாயபூர்வமாக இன்று (10) ஞாயிற்றுக்கிழமை உழுது, விதை விதைத்திருந்தார்.
இப்பிரச்சினை குறித்து விவசாயிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சுமந்திரன் அவர்கள் தொடர்ந்தும் குரலெழுப்புவார் என்று தெரிவித்துள்ளார்.
தனது வயல் நிலத்தை உழுது, விதைத்த நாடாளுமன்ற உறுப்பினர்
Reviewed by Editor
on
October 10, 2021
Rating: