தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த புதிய உறுப்பினர்

கல்முனை மாநகர சபையின் புதிய உறுப்பினராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சாலின் மௌபியா தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ஏ.எல்.எம்.அதாஉல்லா அவர்களின் முன்னிலையில் இன்று (02) கட்சியின் தலைமையகமான கிழக்கு வாசலில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.




தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த புதிய உறுப்பினர் தேசிய காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த புதிய உறுப்பினர் Reviewed by Editor on January 02, 2022 Rating: 5