அரச ஊழியர்களின் வயதெல்லை அதிகரித்த சுற்றறிக்கை வெளியீடு

அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை 65 ஆக அதிகரித்து சுற்றறிக்கை இன்று (06) வௌியிடப்பட்டுள்ளது.

நிதி அமைச்சர் அவர்களினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்கும் யோசனை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இம்மாதம் (ஜனவரி) முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






அரச ஊழியர்களின் வயதெல்லை அதிகரித்த சுற்றறிக்கை வெளியீடு அரச ஊழியர்களின் வயதெல்லை அதிகரித்த சுற்றறிக்கை வெளியீடு Reviewed by Editor on January 06, 2022 Rating: 5