இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் பானுக ராஜபக்ஷ தமது ஓய்வு பெறும் கடிதத்தை மீளப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சமீபத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் இருந்து பானுக்க ராஜபக்ஷ ஓய்வுபெறுவதாக அறிவித்திருந்தார்.
இருந்தபோதிலும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து, பானுக ராஜபக்ஷ தமது ஓய்வு பெறும் தீர்மானத்தை மாற்றிக்கொண்டுள்ளார் என்பது குறப்பிடத்தக்கது.
தன் முடிவை மாற்றிக்கொண்ட பானுக
Reviewed by Editor
on
January 13, 2022
Rating: