14 எம்.பிக்களுன் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் - மைத்திரிபால

நாட்டில் தற்போது அமுல்படுத்தியுள்ள அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துவதன் மூலம் இலங்கைக்கு வெளிநாடுகளின் அழுத்தங்கள் அதிகரிக்கும் எனவும், இதனால் தானும் தனது 14 உறுப்பினர்களும் இன்று முதல் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக செயற்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தற்போது பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



14 எம்.பிக்களுன் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் - மைத்திரிபால 14 எம்.பிக்களுன் சுயாதீனமாக செயற்பட தீர்மானம் - மைத்திரிபால Reviewed by Editor on April 05, 2022 Rating: 5