3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பலொன்று இன்று (17) செவ்வாய்க்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் 19 ஆம் திகதி (வியாழக்கிழமை) நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் பொறியியலாளர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாட்டுக்கு வருகை
Reviewed by Editor
on
May 17, 2022
Rating: