ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகளின் தந்தையான தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிம், சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று (25) பிணை வழங்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் மொஹமட் இப்ராஹீமுக்கு பிணை
Reviewed by Editor
on
May 25, 2022
Rating: 5