மேல் மாகாணம் முழுவதும் ஊடரங்கு

மேல் மாகாணத்தில் உடன் அமுலுக்குவரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.



மேல் மாகாணம் முழுவதும் ஊடரங்கு மேல் மாகாணம் முழுவதும் ஊடரங்கு Reviewed by Editor on May 09, 2022 Rating: 5