அக்கரைப்பற்று தக்வா ஜூம்ஆ பள்ளிவாசல் ஏற்பாடு செய்த புனித நோன்பு பெருநாள் தொழுகை, இன்று (05) புதன்கிழமை, காலை 6.40க்கு அக்கரைப்பற்று பொது மைதானத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
பெருநாள் தொழுகை மற்றும் மார்க்க சொற்பொழிவை மெளலவி. அஷ்ஷேக் J.M.சியாப் (ஸலபி) நடாத்தி வைத்தார்.
நோன்பு பெருநாள் திடல் தொழுகை அக்கரைப்பற்றில்...
Reviewed by Editor
on
June 05, 2019
Rating: 5