ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜினாமா..



















மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இதன்படி,அவர்கள் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் வழங்கியதாகவும்,இதனை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜினாமா.. ஆளுனர்களான அசாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லா ஆகியோர் இராஜினாமா.. Reviewed by Editor on June 03, 2019 Rating: 5