சகோதரி மசாஹிமா பிணையில் விடுதலை...



தர்மசக்கரத்தினை அவமதித்தார் எனக் கூறி மஹியங்கனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண், இன்று (03) திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தினால் இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சார்பாக சட்டத்தரணிகளான திரு & திருமதி சருக் ஆஜராகினர். இந்த வழக்கு விசாரணைகள் நவம்பர் 4ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சகோதரி மசாஹிமா பிணையில் விடுதலை... சகோதரி மசாஹிமா பிணையில் விடுதலை... Reviewed by Editor on June 03, 2019 Rating: 5