ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது


முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று (27) வெள்ளிக்கிழமை மாலை நாரஹேன்பிட்டிய வைத்தியசாலையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்து நீதிமன்றில் ஆஜராக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித அவர்களை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது ராஜித சேனாரத்ன குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது Reviewed by Editor on December 27, 2019 Rating: 5