புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு


(அப்சத்)

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாலமுனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசலின் புதிய நம்பிக்கையாளர் தெரிவு இன்று (31) வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையைத் தொடர்ந்து பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாக சபையினர் பின்வருமாறு....

தலைவர்- எம்.ஏ.அன்சார் (ஆசிரியர்)
செயலாளர்-ஐ.ஏ. சிறாஜ்(சி.ஊடகவியலாளர்)
பொருளாளர்- எம்.ஜே.எம்.றிஸ்வான் (EDO)
உபதலைவர்- எம்.ஜே.எம்‌.றிபாயத்துல்லா (ஆசிரியர்)
உபசெயலாளர்- எம்.எஸ்.எம்.அன்ஸார் (EDO)

உறுப்பினர்களாக-
எஸ்.எம்.உபைத்துல்லா(தாதியர்)
அல்ஹாஜ் எஸ்.ரீ.றஹ்மத்துல்லா ( X-ray Tec)
அல்ஹாஜ் யு.எல்.எம்.லத்தீப்(முசம்மில் ஹாஜி)
ஏ.எல்.எம்.றனீஸ் (MSO)
ஏ.எல்.எம்.ஹஸ்மீர் (MA)
கே.எல்.எம்.ஜிப்னாஸ் (சந்தைப்படுத்தல் முகாமையாளர்)

மேற்கூறப்பட்டவர்கள் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு புதிய நம்பிக்கையாளர் சபை தெரிவு Reviewed by Editor on January 31, 2020 Rating: 5