பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை


பொரளை மருத்துவ பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்ட நால்வரின் இரத்த மாதிரி பரிசோதனைகளில் அவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பப்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இல்லை Reviewed by Editor on January 26, 2020 Rating: 5