சீனாவின் வூஹானில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்கள் அனைவரையும் தியதலாவ இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.
கொனோரா வைரஸ் தொடர்பில் தெளிவூட்டும் விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பான முறையில் தனி அறைகளில் அவர்களை வைத்து 2 வாரங்களுக்கு கண்கானிக்க உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து வருகை தரும் இலங்கை மாணவர்களை இராணுவ முகாமில் வைத்து கண்கானிக்க நடவடிக்கை
Reviewed by Editor
on
January 28, 2020
Rating:
Reviewed by Editor
on
January 28, 2020
Rating:
