இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 303 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது 8பேருக்கு கோரோனா தொற்று உள்ளது என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னரே இந்த தொதை அதிகரித்துள்ளது.
இலங்கையில் இதுவரை 97பேர் குணமடைந்தும், 07பேர்மரணமடைந்துள்ளார்கள் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் 303ஆக உயர்வு
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
Reviewed by Editor
on
April 20, 2020
Rating:
