இலங்கையில் 467 ஆக உயர்வு




நாட்டில் மேலும் 5 கொரோனா தொற்றாளர்கள் இன்று (26) அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 467 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 120 பேர் பூரண சுகமடைந்து வீடு சென்றுள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


இலங்கையில் 467 ஆக உயர்வு இலங்கையில் 467 ஆக உயர்வு Reviewed by Editor on April 26, 2020 Rating: 5