4 பேர் அடையாளம்



இலங்கையில் இன்று (18) மேலும் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் ஒலுவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 3பேருக்கும், ரம்புக்கனையில் சுய தனிமைப்படுத்தி இருந்த ஒரு நபருக்குமே வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் இதுவரை 248 பேர் தொற்று உறுதிப்படுத்தப்பட்டும், 77பேர் பூரண சுகமடைந்தும் வீடு சென்றுள்ளார்கள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
4 பேர் அடையாளம் 4 பேர் அடையாளம் Reviewed by Editor on April 18, 2020 Rating: 5