222பேர் வெளியேறியுள்ளார்கள்



மட்டக்களப்பு, பூனானை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தி இருந்தவர்களின் 222பேர் மூன்று வார கால  தனிமைப்படுத்தலுக்கு பிறகு நேற்று (17) வெள்ளிக்கிழமை தங்களுடைய வீடுகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களுடன் வீடு திரும்பியுள்ளார்கள்.

222பேர் வெளியேறியுள்ளார்கள் 222பேர் வெளியேறியுள்ளார்கள் Reviewed by Editor on April 18, 2020 Rating: 5