இலங்கையில் மேலும் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது என்று அடையாளம் காணப்பட்டதால் இதுவரை இலங்கையில் கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை 254 ஆக உயர்ந்துள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதனடிப்படையில் இதுவரை 254பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,
86 குணமடைந்து வீடு சென்றுள்ளதுடன்,
07பேர் மரணமடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மீண்டும் உயர்வடைந்துள்ளது
Reviewed by Editor
on
April 19, 2020
Rating:
Reviewed by Editor
on
April 19, 2020
Rating:

