இலங்கையில் மூன்றால் அதிகரித்துள்ளது


கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இலங்கையில் 630யைத் தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சின் அறிக்கை தெரிவிக்கிறது.

இதுவரை இலங்கையில் 136பேர் பூரண குணமடைந்தும், 07பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் மூன்றால் அதிகரித்துள்ளது இலங்கையில் மூன்றால் அதிகரித்துள்ளது Reviewed by Editor on April 29, 2020 Rating: 5