ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல்


கொழும்பு,கம்பஹா,களுத்துறை மற்றும் புத்தளம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை (30) வியாழன் இரவு 08 மணிக்கு அமுலாகும் ஊடரங்கு சட்டம் எதிர்வரும் மே மாதம் 04ஆம் திகதி அதிகாலை 05 மணி வரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல் ஊடரங்கு பற்றிய புதிய அறிவித்தல் Reviewed by Editor on April 29, 2020 Rating: 5