COVID-19 5ஆவது நபர் இலங்கையில் உயிரிழந்தார்


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இலங்கையில் இன்று (04) உயிரிழந்துள்ளனர்.

வெலிகந்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 44 வயதுடைய ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, இவர் இத்தாலி நாட்டிலிருந்து அண்மையில் இலங்கைக்கு வந்தவராவார்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இதுவரையில் ஜந்து பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

COVID-19 5ஆவது நபர் இலங்கையில் உயிரிழந்தார் COVID-19 5ஆவது நபர் இலங்கையில் உயிரிழந்தார் Reviewed by Editor on April 04, 2020 Rating: 5