மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள்


இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களில் மேலும்17 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (07) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், 232 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 797 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டும், 9 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள் மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளார்கள் Reviewed by Editor on May 07, 2020 Rating: 5