சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடுதிரும்பினர்



சென்னையில் இலங்கைக்கு வருவதற்காக காத்திருந்த 320 இலங்கையர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (12) வந்தடைந்தனர்.
இவர்கள் அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்டதன் பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடுதிரும்பினர் சென்னையில் இருந்து 320 இலங்கையர் நாடுதிரும்பினர் Reviewed by Editor on May 12, 2020 Rating: 5