இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 690பேர்


இன்று (02) சனிக்கிழமை மாலை 6.15 வரை நாட்டில் கொரோனா நோயாளிகள் எவரும் பதிவாகவில்லை என சுகாதார சேவை பணிப்பாளர் டாக்டர்.அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதன்படி நாட்டில் இதுவரை 690 கொரோனா நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதோடு,
172 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர்  உயிரிழந்துள்ளனர்.

அதன்படி தற்போது 511 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் 690பேர் இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள்  690பேர் Reviewed by Editor on May 02, 2020 Rating: 5