இன்று (30) சனிக்கிழமை நுவரெலியா மாவட்டத்தில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்.
நேற்று முன்தினம் (28) வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டவாறு, நாளை (31) ஞாயிற்றுக்கிழமை நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முழு நாளும் ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும்.
அத்துடன் திங்கள்கிழமை (01) முதல் புதன்கிழமை (03) வரை ஊரடங்குச் சட்டம் இரவு 10.00மணியிலிருந்து அதிகாலை 4.00மணி வரையும், அத்தோடு 4ஆம், 5ஆம் திகதிகளில் நாளடாவிய ரீதியில் முழு நாளும் ஊடரங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இன்று நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம்
Reviewed by Editor
on
May 30, 2020
Rating:
