கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய இரண்டு மாவட்டங்கள் தவிர ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் நாளை (11) முதல் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தற்போது அறிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மாவட்டங்களில் நாளை (11) தொடக்கம் இரவு 8.00மணி முதல் காலை 5.00மணி வரை ஒவ்வொரு தினமும் இந்த ஊடரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
ஊடரங்கு பற்றிய விசேட அறிவித்தல்
Reviewed by Editor
on
May 10, 2020
Rating:
